தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சுமங்கலி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரதீப். இவர் ஐதராபாத்தில் உள்ள பப்புல்லாகுடா பகுதியில் வசித்து வந்தார். இவர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து
பாரதிராஜாவின் ‘தாஜ்மகால்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகை ரியாசென். பிரசாந்தின் ‘குட்லக்‘ படத்திலும் நடித்தார். இந்தியில் ரியாசென்னுக்கு நிரந்தர மார்க்கெட் இல்லை. கடைசியாக ‘லோன்லி கேர்ள்’ என்ற குறும் படத்தில் நடித்தார். அதன் பிறகு இவரை
64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து, சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை
கன்னட திரைப்பட வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கர்நாடக திரைப்பட அகாடமி தலைவர் ராஜேந்திர சிங்பாபு தலைமையிலான குழுவினர் கர்நாடகத்தில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் அதிகபட்ச நுழைவுக் கட்டணமாக ரூ.200
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றில், நூற்றுக்கணக்கான மருத்துவர்களுக்கு வன்முறையில் ஈடுபடும் நோயாளிகள் மற்றும் உறவினர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த மாதத்திலிருந்து தற்காப்புக்கலை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. பாட
இந்திய கலைஞரும், ஆர்வலருமான ஜஸ்மீன் பதேஜாவின் விருப்பம், புகைப்படக் கலைஞர் ஆவது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜாஸ்மீன் தனது பாட்டி இந்தர்ஜித்துடன் பேசிக் கொண்டிருந்தபோது, திரைப்பட கலைஞராகும் அவரது விருப்பத்தை தெரிந்து கொண்டார். இருவரும் இணைந்து
சிங்கப்பூர் பள்ளிகள் உலக கல்வித்தரப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்திருக்கின்றன. ஆனால் தேர்வுமதிப்பெண்களுக்கு மட்டுமே பிரதனமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை சிங்கப்பூர் அரசு தற்போது மீளாய்வு செய்கிறது. தரப்பட்டியலைவிட மாணவர்களை