நடிகர் ரஜினியை அரசியலுக்குள் இழுக்க பல்வேறு கட்சிகளும் முயன்று வருகின்றன. தமிழகத்தில் தனக்கென்று தனி ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கும் ரஜியை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டால் தமிழகத்தில் வலுவாக காலூன்றலாம் என தேசிய கட்சிகள் நினைக்கின்றன. ஆகவே,
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டு வர்த்தகச் செயல்பாடு விவரங்களை, ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 76.6% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதேகாலத்தில் ஒட்டுமொத்த வருமானம் 8.03
புலி, சிங்கம், யானை, திமிங்கலம் மட்டுமல்லாமல், இந்த உயிரினங்களும் அழகுதான் என புகைப்பட கலைஞர் ராஸ் பைப்பரின் படங்கள் கூறுகின்றன. பூமியில் இருக்கும் பல உயிரினங்கள் கண்ணைக் கவரும் வண்ணத்தில் இருந்தாலும், புலி, சிங்கம், யானை போன்ற பெரிய
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவில் இதுவரை நிகழ்த்திய சாதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த
தனக்கு நேர்மை ஏமாற்றி வரும் கணவர், தான் சேமித்து வைத்த பணத்தையும் எடுத்து செலவு செய்வதைத் தடுக்க, வாழ்க்கை முழுவதற்குமென சேமித்து வைத்திருந்த 7 ஆயிரம் பவுண்ட் (9 ஆயிரம் டாலர்) கரன்ஸி நோட்டுக்களை பெண்ணொருவர் சாப்பிட்டே காலி செய்த
மகளிர் புடைவை நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பெண் பொம்மைகளின் உடல் அளவுகள் நம்பத்தகாதவை என்று ‘ஈற்றிங் டிஸ்ஆடர்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடைகளில் விளம்பர பெண் பொம்மைகள் ஐக்கிய ராஜ்ஜியத்தின்
பாகுபலி திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான தேவசேனாவாக நடித்து மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுவரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, அந்த கதாபாத்திரமாக நடித்ததில் தான் சந்தித்த சவாலான பகுதிகள் குறித்தும், அதை சமாளித்த விதம் குறித்தும் லண்டனில் அளித்த
ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனித்து இருப்பதால் அதிக நன்மைகள் இருப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெல்லா டிபோலோ என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், நாம் நினைப்பதைவிட ஓர் உறவுமுறையில் இல்லாமல்
டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலவந்தம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் நிர்பயாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4
உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா? இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார். “உறவை முறித்துக் கொள்வது என்பது யாருக்குமே மிகவும் கடினமான விஷயம். அந்த வேதனையை நான் நேரடியாக