இந்தியா முழுவதும், கடந்த 7 ஆம் திகதியன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நீட் எனப்படும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் திகதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, சாமி கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும் தேரோட்டமும் நடந்தது. இதையொட்டி
மருத்துவ உலகில் எக்ஸ் கதிர்கள், ஸ்கேன் தொழினுட்பத்தின் ஊடாக நமது உள்ளுறுப்புகளை பார்க்க முடியும். அவ்வாறல்லாமல் பயிற்சிகளின் போது நமது உடலின் உள்ளுறுப்புகளை முப்பரிமாணத்தில் வி.ஆர் (Visual Reality) முறையில் காண்பிக்கும் முறை இது.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘லீமஸ்க்’ என்ற படத்தை ‘விர்சுவல் ரியாலிட்டி’ தொழில்நுட்பத்தில் இயக்கி வருகிறார். அவரே இசை அமைக்கும் இந்த படம் ரோம் நகரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இசை அமைப்பாளராக சாதனை படைத்து ஆஸ்கார் விருதை வென்ற ஏ.ஆர்.ரகுமான்,
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு 2015 ஆம் ஆண்டிலேயே ஒருவர் சரியான பதில் அளித்தது தற்போது தெரிய வந்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் 2015ம் ஆண்டு வெளியானது. படத்தை
‘என்ன? கேக் பிடிக்காதா? உன்னைப் பார்க்க அப்படி தெரியவில்லையே!’ பிறந்தநாள் விழாவில் பருமனான பெண் இந்த கேள்வியை எதிர்கொள்வது இயல்பானதே. தனது அளவிற்கான உடையை விற்பனையாளரிடம் கேட்கும் பருமனான பெண்ணுக்கு ஜிம்முக்கு செல்லும் அறிவுரை
ஸ்கைப் வழியாக பாலியல் உறவை தேடும் நபர், தனது நிஜ வாழ்க்கையை விட ஸ்கைப் வாழ்க்கையை வாழத் துடிக்கிறார். அது அவரது உண்மை வாழ்க்கையை எவ்வாறு திசை மாற்றுகிறது என்பதுதான் மே 12ம் திகதி வெளியாகவுள்ள ‘லென்ஸ்’ என்ற திரைப்படத்தின் சாராம்சம்.
பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி பல பழைய சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளை படைத்துவருகிறது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்திருக்கும் பாகுபலி இரண்டாம் பாகம், உலகம் முழுவதும் பலமொழிகளில் வெளியாகி, பலதரப்பட்ட மக்களிடையே பரவலான
தற்போது வரும் படங்களில் ஹீரோயின்களை அரைகுறை ஆடையுடன் காட்டினால் தான் மக்கள் படம் பார்ப்பார்கள் என ஒருமுறை இயக்குனர் சுராஜ் சொன்னது பெரிய சர்ச்சையாக வெடித்தது. அப்போது நயன்தாரா உட்பட பல்வேறு நடிகைகள் கண்டனம் தெரிவித்தனர். தற்போது நடிகை மஞ்சிமா