தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் அலுவலகங்களை விட அதிகமாக திரைப்பட பயிற்சி தரும் நிறுவனங்கள் வந்துவிட்டன. இவற்றில் பெரும்பான்மையானவை போலி கல்லூரிகள்தான். லட்சக்கணக்கில் காசு பிடுங்கும் இந்த பகல் கொள்ளையர்கள் வாங்கிய காசுக்கு ஒரு சதவீதம் கூட உண்மையாக
மராத்தி பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மராத்தி பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர் தயாரித்த தோல் தாஷே கடந்த 2013ம் ஆண்டு வெளியானது. படத்தின் கதையை பலர் பாராட்டியபோதும் படம் ஓடவில்லை. இதனால் தப்கிருக்கு பெரும்
1990 களில் ஜெயலலிதாவின் உக்கிரமான பெருங் கோபத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்தை தாங்கி பிடித்ததே இன்று அவர் விமர்சிக்கும் ‘திமுக முதலைகள்தான்’ என்பதை மறந்துவிட்டதாகவே தெரிகிறது. 1980 களின் தொடக்கத்தில் ஆர்.எம். வீரப்பனுடன் நட்பு..
தனது 3 வயது குழந்தையுடன் அலுவலகம் வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, புகழ்பெறுவது எப்படி என மற்றும் ஒரு முறை உலக தலைவர்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளார். பிரதமர் என்பவருக்கு ஒயாமல் பணிகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அன்றைய நாளில் ஆதரவாளர்களுடனான
மலையாளத்தில் செல்பீ படத்தின் மூலம் அறிமுகமாகிய அந்த நடிகை, தமிழில் விரல் நடிகருடன் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது கோலிவுட்டில் தீவிரமாக நடித்து வருகிறார். மூக்கு நீளமான வாரிசு நடிகருடன் அந்த நடிகை நடித்துள்ள புதிய படம்
நடிகர் ஜெய ஆனந்த் நடிகை ரஹானா இயக்குனர் வீரமணி கே ஜி இசை வசந்த ரமேஷ் ஓளிப்பதிவு செல்வா ஆர் பி நடிகை ரஹானா அவளது அப்பாவான ஜி.எம்.குமாருடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறாள். மறுபுறத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அப்பாவால் தனது குடும்பத்தை
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகாமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் கருவிகளை கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது
புற்று நோயை தடுக்கும் தக்காளி அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உணவு வகைகளில் அது சேர்க்கப்பட்டு அதீத சுவை அளிக்கிறது. இத்தகைய தக்காளியில் மருத்துவ குணம் உள்ளது. அதாவது வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது. இது
அன்னையர் தினத்தை முன்னிட்டு தன் அன்னையின் நினைவாக பள்ளிகரணையில் உள்ள ‘இதய வாசல்’ முதியோர் இல்லத்தில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களுடன் நடிகர் ஆரி உணவு உண்டார். பின்னர், ‘இயற்கை’ உரங்களின் மூலம் காய்கறி தயாரிக்கும்
சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘ஓடி ஓடி உழைக்கணும்’. இப்படத்தின் கதாநாயகியாக ‘அனேகன்’ பட நாயகி அமைரா தஸ்தூர் நடித்து வருகிறார். மேலும், ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், பாலாஜி பாஸ்கி, யோகி பாபு, மது சூதனன்