அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஓவியர் ஜீன்-மைக்கேல் யாசித். இவர் புருக்ளினில் ஹைதி மற்றும் பியூட்ரோ ரிகன் நாடுகளை சேர்ந்த தம்பதியரின் மகன். இவர் பலவிதமான ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றார். தனது வாழ்நாளில் ஓவிய உலகில் 8 ஆண்டுகள் கொடி கட்டிபறந்த அவர்
அரசியல்வாதியாக இல்லாமலேயே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ரஜினி. 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ரஜினி கொடுத்த ஒரே ஒரு வாய்ஸ் தமிழக அரசியலையே புரட்டிப் போட்டது. பாட்ஷா படவெற்றி விழாவில் ரஜினி
தாரா நடிகையின் காதலர்தான் ஜோவின் கணவரை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தாராதான் முதலில் நாயகியாக நடிப்பதாக இருந்தது. இயக்குநரும் அதைத்தான் விரும்பினார். ஆனால் நடிகர் தரப்பில் இருந்து ஆட்சேபம் வந்ததால் கீர்த்தியான நடிகையை ஒப்பந்தம் செய்தார்கள்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து பார்த்தால்தான் அது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும் என ஓ.பி.எஸ் அணியின் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க ஜெயலலிதா அணி பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். அவருடன் சென்றுள்ள அவரது அணியின்
தோழியாக நடித்து நாயகி ஆனவர் திரிஷா. அந்த வரிசையில் இப்போது மேலும் ஒருவர் நாயகியாக இருக்கிறார். அவர் பெயர் தீக்ஷிதா மாணிக்கம். ‘திருமணம் என்னும் நிஹ்கா’, ‘ஆகம்’, படங்களில் நடித்த தீக்ஷிதா ‘நகர்வலம்’ படத்தின் நாயகி ஆனார். இதில் அவருக்கு நல்ல பெயர்
உலகெங்கிலும் உள்ள 2 லட்சம் கணணிகளை ஹேக் செய்த ’வான்னாக்ரை’ குழுவினர் இலங்கை மதிப்பில் வெறும் 80 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழினுட்ப உலகின் அசுரர்களாக சமீபத்தில் உருவெடுத்த ’வான்னாக்ரை’ ஹேக்கிங் குழுவினர்
ரஜினியின் புதிய படம் வருகிற 28-ந் திகதி தொடங்குகிறது. பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹீமா குரோஷி நடிக்கிறார். இந்தி பட உலகில் இவர் பற்றி பல்வேறு புரளிகள் கிளம்பி உள்ளன. இந்தி நடிகர் அனுராக் கஷ்யப்புக்கும் நடிகை ஹீமா