கோடி கணக்கில் வசூழ் சாதனை படைத்த திரைப்படம் பாகுபலி. பாகுபலி படத்தின் வந்த மஹேந்திர பாகுபலி, தேவசேனா உள்ளிட்ட கதாபாத்திரங்களின் குரல் கொடுத்தவர்களுக்கு சொந்தம் இவர்கள் தான்…
நடிகர் சாந்தனு VJ கீர்த்தி 2015ல் திருமணம் செய்துகொண்டனர். இளையதளபதி விஜய் தான் அவர்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது ஒரு தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி
சந்தானம், சிவகார்த்திகேயன் என பலரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து நடிகர்களாக உயர்ந்திருக்கின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான ப்ரியா பவானி ஷங்கர் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.
ஷாருக்கான் தனது தோழி மற்றும் பாதுகாவல்கள் இருவருடன் அரபு நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பயணம் மேற்கொண்ட போது, ஷாருக்கானின் கார் அங்கிருந்த புதைக்குழி ஒன்றில் சிக்குகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாருக்கான் மற்றும் அந்த காரில் இருந்த அனைவரும்
அரியானா மாநிலத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணின் குழந்தையை தூக்கி வெளியே வீசிவிட்டு அப்பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியைச்
நட்டி நடராஜ், ரூஹி சிங், அர்ஜுனன் மூன்று பேரும் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்யும் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். எம்.எல்ஏ. ஒருவர் தனது மகளுக்கு கார் ஒன்றை பரிசளிக்க எண்ணி, நட்டி பணிபுரியும் கார் கம்பெனியில் ஒரு காரை புக் செய்கிறார்.
நாயகன் இந்த்ரா அவனது நண்பர்களுடன் இணைந்து, சமூக வலைதளங்களில் பெண்கள் பெயரில் போலி கணக்கு தொடங்கி அதன் மூலம் சில இளைஞர்களை ஏமாற்றி வருகிறார். இவ்வாறாக ஒரு இளைஞரை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, கார் விபத்தில் சிக்கி இந்த்ராவின்