அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக `இமைக்கா நொடிகள்’ உருவாகி வருகிறது. முன்னணி கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக முக்கிய
தமிழ்நாட்டில் இருந்து கனடாவிற்கு சென்றவர் செந்தில் குமரன். நியூயார்க் யுனிவர்சிட்டியில் பட்டப்படிப்பை முடித்து கனடாவில் மார்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இதுமட்டுமல்ல, தமிழ் மொழி மீதும், தமிழ் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட
சக்தி, நிகிஷா படேல் இருவரும் ஒரே பிளாட்டில் எதிரெதிர் வீட்டில் வசித்து வருகின்றனர். தொடக்கம் முதலே இருவரும் எலியும், பூனையும் போல சண்டை பிடிக்கின்றனர். எப்.எம்.-ல் ஆர்.ஜே-வாக பணிபுரிகிறார் சக்தி. நிகிஷா, பிரபு நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சி
நாயகன் நிரஞ்சன் தனது நண்பனை பார்ப்பதற்காக ஒரு கிராமத்துக்கு வருகிறார். தன்னுடைய தங்கையை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில், தன்னுடைய நண்பன் மூலம் நாயகியின் அறிமுகம் கிடைக்கிறது. நாயகி காயத்ரி அந்த ஊரில்