சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று அனைவருக்கும் உற்சாகத்தை கொடுத்தவர் தனுஷ். கண் பார்வை குறையை பொருட்படுத்தாது திறமையை காட்ட வந்ததே பாராட்ட வேண்டிய விசயம் தான். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் பாடுவதில் ஆர்வமிருந்ததால்,
தமிழ் சின்னத்திரையில் இப்போது பல நடிகர், நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள். இவரது முகங்களை பொது இடங்களில் மக்கள் உடனே அடையாளம் கண்டுவிடுவார்கள். தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான பாரிஜாதம் சீரியலில் நடித்தவர் நடிகை ரஸ்னா. கேரளாவை சேர்ந்த இவர்
தமிழ் சினிமாவில் தூங்கா நகரம், பிரியாணி, இங்கிலிஷ்காரன் என சில படங்களில் நடித்தவர் நடிகை மதுமிதா. தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது கணவர் சிவ பாலாஜியும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். அங்கு உயரிய
உயரமான நடிகை நடித்த பிரம்மாண்ட படம் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முன்னர் அந்த நடிகை நடித்த எந்த படமும் பெரிய அளவில் ஓடவில்லை. நடிகைக்கும் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்களும் அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இந்தியத் திரையுலகில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்று பிலிம்பேர் விருதுகள். இதில் தென்னிந்தியாவுக்கென்று தனியாக விருது வழங்கும் விழாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்கான விழா தென்னிந்திய
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமம் புலியூர். காட்டுக்குள் இருந்து இந்த கிராமத்திற்குள் வரும் புலி, மக்களை தாக்கி கொல்கிறது. மோகன்லால் சிறுவயதில் இருக்கும்போது அவரது தந்தையை அந்த புலி கொன்றுவிடுகிறது. ஏற்கெனவே, தாயை இழந்து நிற்கும் மோகன்லால்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புரை என்ற சிற்றரசன், தன்னைவிட அதிக பலம்வாய்ந்த அரசு தன்னை நோக்கி போர் தொடுக்கும்வேளையில், அதை எதிர்கொள்ள தியானம் செய்து ஒரு மரகதநாணயத்தை வரமாக பெறுகிறார். அந்த மரகத நாணயத்தை தன் வாளில் பதித்துக் கொண்டு
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டம் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஸ், பாகிஸ்தானுக்கு வந்து மற்ற அணிகள் விளையாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இங்கிலாந்தில் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி
அதிக அளவு பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பு நிரம்பிய இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பங்களிக்கும் வீரர் உடனடியாக அனைவரின் கவனத்தையும் பெறுவார். லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற
லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இறுதியாட்டத்தில், 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான், முதல் முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது. மிகவும்