ராஜமௌலியின் பாகுபலி 2 படம் வசூலை அள்ளி இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தியுள்ளது. 50வது நாளை தாண்டி அமோகமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் சில மாதங்களில் சீன மொழியிலும் வெளியாக இருக்கிறது. அங்கும் படம் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறப்படும்
சினிமாவை விட தற்போது சீரியல் பிரபலங்கள் தான் சர்ச்சைகளில் சிக்குகின்றனர். அந்த வகையில் ஹிந்தி சீரியலில் பிரபலமான நடிகை அனேரி வஞ்சானி. இவர் சமீபத்தில் தான் பிகினி உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், இவை ரசிகர்களுக்கு இடையே
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு `மெர்சல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே `மெர்சல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. `மெர்சல்’ போஸ்டரில்,
நாம் அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்காக முன்னேற்பாடுகள் செய்தபின் அலுவலகத்தில் விடுமுறை கேட்பது வழக்கம். ஆனால், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தீப்கா ரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளி பங்கஜ் ராஜ்
அணுவிபத்து கழிவுகளை சுத்தம் செய்யும் மனிதக் குரங்கு போன்ற ரோபோ முதல் பெரிய பொருட்களை துவக்க உதவும், மின்சக்தியால் இயங்கும் ரோபோ வரை என ரோபோ தொழில்நுட்பங்கள் நம்பமுடியாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகின்றன. விஞ்ஞானிகளையே ஆச்சரியமடைய
எடின்பரோ கோமகன், இளவரசர் ஃபிலிப், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவருக்கு இருக்கும் ஒரு உடல் நலப்பிரச்சனையிலிருந்து உருவாகியுள்ள நோய்த் தொற்று ஒன்றுக்கான சிகிச்சை மேற்கொள்ள அவர்