ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை
நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவருக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும்,
1980-களில் தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி 1978-ம் ஆண்டு ‘சமயமாயில்லா போலும்’ என்ற படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்று முன்னணி கதாநாயகியாக தமிழ்,
‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்த வரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, நாசர்,
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்திற்கு இதுவரை இந்திய சினிமாவில் எந்தவொரு படத்திற்கும் இல்லாத அளவுக்கு விளம்பரங்கள் செய்யப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வரிசையில் தற்போது ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படத்திற்கும் பிரம்மாண்ட
சாயிஷா சிறுவயதில் இருக்கும்போது அவளுடைய பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, அதன்பிறகு சாயிஷாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரகாஷ் ராஜ் வசம் வருகிறது. அதன்பின்னர், பிரகாஷ் ராஜ் சாயிஷாவின் பெயரில் நிறைய தொழில்கள் தொடங்கி சாயிஷாவை பெரிய தொழிலபதிர்
`மார்த்தா` என்ற மாஸ்டினோ வகை நாய், இந்த ஆண்டின் “அசிங்கமான” நாயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 29-ஆவது ஆண்டாக இந்த வருடத்தின் போட்டி கலிஃபோர்னியாவின், பெட்டலுமாவில் நடைபெற்றது. தனது உரிமையாளர் ஷர்லி சிண்ட்லருடன்