சினிமா பிரபலங்கள் வாழ்க்கையில் சில துயர சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. எதிர்பாராமல் நடக்கும் சில நிகழ்வுகள் அவர்களை கடும் சோகத்தில் ஆழ்த்திடும். அப்படியான ஒரு நிகழ்வு தான் பாலிவுட்டில் பிரபல காமெடியன் மனோஜ் கோயலுக்கு நடந்துள்ளது. பெரும் டிவி நடிகரான
மலையாள சினிமா உலகில் சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்த நிகழ்வு பெரும் விசயமாக உருமாறியது. குற்றவாளிகளும் பிடிபட்டனர். இன்னும் தொடர் விசாரணை நடந்து வருகிறது. தற்போது அதே போல ஒரு சதி பிரபல மாடலிங் நடிகை மெரீனா மைக்கேலுக்கு நடந்துள்ளது. இவர்
நடிகர் தல அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தபோது அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் உலக அளவிற்கு ட்ரெண்டாக்கினர். அதன் பிறகு எப்போதாவது ஒரு புகைப்படம் வெளிவந்தால் கூட அது ட்ரெண்டாகிவிடுகிறது. சமீபத்தில் அஜித் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் சேரி பிகேவியர் என்ற வார்த்தையை
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் இன்று
சென்னையில் அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஒரு சீரியல் நம்பரும், முகத்தில் மாஸ்க்கும் தடயமாக விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த கொலை குறித்து விசாரிக்க
நாயகன் ஆசிஷ் ராஜ் விசாகப்பட்டினத்தில் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவரே அந்த கல்லூரியின் டாப்பராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் எம்.எல்.ஏ.வின் தம்பிக்கும், ஆசிஷ் ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு
அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரில் உள்ள கட்டிடங்களை குறிக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கிய நகரமாக மான்ஹட்டனில் உள்ள வானுயர்ந்த கட்டிடங்களை குறிக்கும்
மரியாதையை தெரிவிக்கும் விதமாக , இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான பெண்கள் தங்கள் கணவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. இந்திய நகரங்களில் இந்த வழக்கம் குறைவாக இருக்கும் போதிலும், கிராமப்புறங்களில் இந்த கலாச்சாரம் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு
பாதசாரிகள் சாலையை கடக்கும் போது மொபைல் போன்கள் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவது மற்றும் அவற்றின் மூலம்குறுந்தகவல் அனுப்புவது ஆகியவற்றுக்கு அமெரிக்காவில் உள்ள ஹொனொலுலு நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஹவாய் மாகாணத்தின் மிகப்பெரிய நகரான