இந்தி நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்தார். அரைகுறை ஆடையுடன் இருக்கும் இந்த படத்தை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் தீபிகாவை மோசமாக விமர்சனம் செய்தனர். தீபிகா நடிக்கும்
‘கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் தமிழ் படஉலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி. ‘அது ஒரு கனாக்காலம், தோட்டா, நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை’ உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். டைரக்டர்
பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிறது.