BiggBoss நிகழ்ச்சியை அடுத்து ஓவியாவிற்கு நிறைய ரசிகர்கள் வந்துவிட்டனர். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் பிரபல மாலுக்கு சென்றுள்ளார், அங்கு ரசிகர்களுடன் நிறைய புகைப்படங்களும் எடுத்திருக்கிறார். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி
பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர்
இந்தி முன்னணி நடிகர் அமீர்கான் ‘பானி’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் பரிசளிப்பு விழா நேற்று மாலை புனேயில் நடைபெற்றது. இதில், நடிகர் அமீர்கான் தனது மனைவி கிரண் ராவுடன் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில்,
இந்தி நடிகை அம்ரிதாசிங் மகள் சாரா அலிகான். இவர், ‘கேதார்நாத்’ என்ற படத்தின் மூலம் இந்தி பட உலகில் அறிமுகமாகிறார். குஷந்த்சிங்ராஜ்புட் ஜோடியாக சாரா நடிக்கும் இந்த படத்தை அபிஷேக்கபூர் இயக்குகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர
கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜெயிலில் உள்ள நடிகர் திலீப்பின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி
இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் தி கிரேட் காலியும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் இலங்கையில் நண்பர்கள் தினத்தையொட்டி சந்தித்துள்ளனர். இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தலீப் சிங் ராணா. 2.16 மீட்டர் உயரமும் 157 கிலோ
பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள ஷாம்கே பாட்டியான் பகுதியை சேர்ந்தவர் நஸ்ரின்(37). அவரது கணவர் பெயர் அஃப்ராஹிம். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நஸ்ரின், ராய்விந்த் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ எனப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் திகதி அன்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசனின் எச்சரிக்கையுடன் தொடங்கியது. அண்மையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மன நலன்
தன்னுடைய மனைவியின் உடல் அழகை வர்ணித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அமெரிக்கக் கணவர் ஒருவர், உடல் வடிவம் மற்றும் பெண்ணியம் குறித்த எதிர்வினைகளை இணையதளத்தில் சந்தித்து வருகிறார். “வளைவுகள் நிறைந்த தேவதையின் கணவர்” என்று தன்னைக்
பாகிஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக மத்திய அமைச்சரவையில் இந்து ஒருவர் இடம்பெற்றுள்ளார். சிந்து மாகாணத்தை சேர்ந்த டாக்டர் தர்ஷன் லால், பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸியின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்பாஸி