Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து வௌியேறிய ஓவியா தற்போது நடிகை ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் அவர் தன் சிகை அலங்காரத்தையும் Hollywood நடிகைகள் போல் மாற்றியுள்ளார்.
விஜய், முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி என இரண்டு வெற்றி படங்களை வந்துவிட்டது. இப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துவிட்டது. இந்த நிலையில் விஜய் நடிக்கப்போகும் இந்த படத்தில் BiggBoss
விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் வியாபாரம் மட்டுமே ரூ 100 கோடி வரை ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி கைப்பற்றியுள்ளது, இதுவரை வந்த அஜித் படங்களிலேயே அதிக
பிரபல இந்தி நடிகை ராக்கி சவந்த், டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வால்மீகி ஒரு கொலைகாரர்” என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர், “நான் யாரையும் புண்படுத்துவதற்காக இதை சொல்லவில்லை. இருப்பினும் அறியாமையினால் நான் இதை
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜூன் மாதம் 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தினார்கள். அவர்களுக்கு பதில் அளித்து அவர்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் உள்ள ஜெய்ப்பால் சிங் மைதானத்தில் தேசிய அளவிலான மல்யுத்த வீரர் விஷால் குமார் வர்மா பயிற்சி பெற்று வந்தார். 25 வயதான விஷால் உணர்வற்ற நிலையில் மைதானத்தின் அலுவலகம் அருகில் மயங்கி கிடந்தார். பின்னர் அவரை உள்ளூர்
திருவனந்தபுரம் அருகே மலையின்கீழ் குத்திக்காடு பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி விழிம்பில்சாலா போலீசில் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில் விழிம்பில் சாலா பகுதியை சேர்ந்த விஷ்ணுசாகர் (வயது 28) என்ற வாலிபர் தன்னை காதலித்தாகவும், அவர்
நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த `தி நியூஸ் மினிட்’ பத்திரிகையின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் மீது டிவிட்டரில் ஆபாச சொற்களால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை
ஜினா மார்ட்டின் லண்டனில் நடந்த இசைத் திருவிழாவினை ரசித்துக்கொண்டிருந்த போது, ஒரு நபர் ஜினாவின் குட்டைப் பாவாடையின் கீழே மொபைலை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அறிந்த அவர், நேரடியாக காவல்துறைக்கு சென்று புகார் கொடுத்தார். காவல்துறையினர்