இண்டர்நெட் சந்தையில் இண்டர்நெட் முக்கியத்துவம் குறித்து பேஸ்புக் நிறவனர் மார்க் சூக்கர்பெர்க் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் யூடியூப் சேவைக்கு போட்டியாக வீடியோ தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா 2010-ம் ஆண்டு களவாணி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக
ரவிதேஜா தனது படிப்பை முடித்துவிட்டு வேலை ஏதுமின்றி ஜாலியாக ஊர்சுற்றி வருகிறார். அவரது போக்கு பிடிக்காத ரவிதேஜாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அதற்காக பெண் பார்க்கவும் செல்கின்றனர். ஆனால் மணமகளுக்கு ரவிதேஜாவை
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு சர்ச்சைக்குரிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார். 6 முஸ்லிம் நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகள், மெக்சிகோ- அமெரிக்கா எல்லையில் சுவர் எழுப்புதல் போன்ற அறிவிப்புகளால் நாட்டில் குழப்பம்
ஓவியா அனைவரும் அறிந்த ஒரு முகம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதையும் தொட்டவர். ஒட்டுமொத்த ஆதரவுகளும் இவருக்கு வந்துவிட்டது. இவரின் இயல்பான குணமாகவே பலரும் பார்க்கிறார்கள். இதில் கலந்துகொண்ட சகபோட்டியாளரான ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல்
தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை நயன்தாரா, இவர் தற்போது சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடித்து வருகின்றார். இதில் ஒரு படம் தான் அறம், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக, நயன்தாரா சன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவுள்ளார். அந்த
நடிகை ஸ்ருதி ஹாசன், தற்போது இந்தியா வந்துள்ள தன் காதலர் Michael Corsaleவுடன் விடுமுறையை கழித்துவருவதாக சில நாட்கள் முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் Michael Corsaleவை வழியனுப்ப ஸ்ருதிஹாசன் ஏர்போர்ட் வந்துள்ளார். இருவரையும் அங்கிருந்த
நடிகை அஞ்சலி தற்போது தமிழ் படங்களில் மிகவும் பிசியாக இருக்கிறார். இவர் நடிகை ஜெய்யை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. படங்களுக்காக தன் திருமணத்தை தள்ளி வைத்து வரும் இவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளார். ஏற்கனவே சினிமா நடிகைகள் பலர்
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் ஆளும்கட்சி அரசியலை பற்றி விமர்சித்து வந்தார். அதற்கு அதிமுக வினர்கள் சிலர் கமலுக்கு பின்னால் திமுக செயல்பாடு இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் முரசொலி 75வது வருட பவள விழாவில் நடிகர் கமல் மற்றும் ரஜினி
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சூரி, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “நான் 1996-ம் வருடம் சென்னைக்கு வந்தேன். சினிமாவில் வாய்ப்பு தேடினேன். முதலில் படுத்து தூங்குவதற்கு ஒரு