`கரகாட்டக்காரன்’, `சென்னை 600028′ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1963-ஆம் ஆண்டு வெளியான ` ரத திலகம்’ படத்தின் மூலம் தமிழ்
உப்பு தின்றவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் என்பது போல, தவறு செய்தவன் கட்டாயம் தண்டனைகளை அனுபவித்து தான் ஆக வேண்டும். இன்றளவில் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கொடுக்கப்பட்டு தான் வருகின்றன. இப்போது கொடுக்கப்படும் மரண தண்டனையே மிகக்கொடுமையான
மனிதர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கும். இதனால் சிலருக்கு நல்லது என்று படும் விஷயம், இன்னொருவருக்கு தீமையாக தெரியும். ஆனால், ஒட்டுமொத்த மனித இனமும் சில செயல்களை ஒரே பார்வையில் தான் காணும். தவறு என அதை வகைப்பிரித்து
அது நமது வாழ்வின் ஒரு உயரிய நிலையை காட்டும் ஒரு பொருளாக பல்லாயிரம் ஆண்டுகளாக தொன்று தொட்டு பார்க்கப் பட்டு வருகிறது. பேரரசர்களும், பெரிய செல்வந்தர்களும் தமது செல்வ செழிப்பைக் காட்ட தங்கத்தை ஒரு முக்கிய பொருளாக தொன்று தொட்டு உபயோகித்தார்கள்
இறைவன் எல்லா மனிதர்களையும் ஒரே விதமாக படைத்தாலும், அவரவர் வளர்வதில் ஏற்படும் மாறுபாட்டால் அவர்கள் பழக்க வழக்கங்கள் மாற்றம் பெறுகின்றன. நீண்ட நாள் ஒரு விஷயத்தை தொடந்து செய்து வரும் போது அது நம் பழக்கமாக மாறுகிறது. இந்த பழக்க வழக்கத்தால் நன்மை
உங்களது வீட்டில் நறுமணம் பரவ வேண்டும் என்பதற்காகவும், தியானம் செய்யும் போதும், தெய்வங்களை வணங்குவதற்காகவும் ஊதுவர்த்தி ஏற்றுவீர்கள். இதன் வாசனை உங்களுக்கு நல்ல உணர்வை கொடுத்தாலும், ஊதுவர்த்தியை அதிகமாக பயன்படுத்துவது தீய விளைவுகளை விளைவிக்கும்.
ஆண்களுக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். பல ஆண்கள் இந்த எண்ணெய் பசையை நினைத்து கவலைப்படுவார்கள். இதற்காக தனியே கிரீம்கள், பேஸ் வாஷ் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த எண்ணெய் வழிதலின் முக்கிய காரணம் என்ன என்று
ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடமே செல்ல வேண்டாம் என்று சொல்வார்கள். அதே போல் உங்கள் சருமம் மற்றும் கூந்தலை தினமும் குளிப்பதற்கு முன் சில முறைகளை பின்பற்றுவதால் நடக்கும் அதிசயம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. இதற்கு உங்களது பதில் இல்லை என்றால்
உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பழ்கழைக் கழகம் தற்போது அருமைய செயல்பாட்டை வெளியிட்டுள்ளது, மேலும் இவை அனைத்து தமிழ் மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது. உலக அளவில் பெரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தமிழல்
கடந்த சில மாதங்களாக பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகி வருகிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வாங்க பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஒன்பிளஸ், சோனி எக்ஸ்பீரியா மற்றும் சாம்சங் நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் கடந்த சில