நீங்கள் இதை பல இடங்களில் ஏன் படங்களில் கூட ஹீரோயின் பேசி கேட்டிருக்கலாம். பெண்களுக்கு பொதுவாகவே தங்களைவிட உயரமான பெண்களை தான் பிடிக்கிறது. நமது வீடுகளில் சகோதரிக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது கூட, ஊதியம், வேலை, சொந்த வீடு என்ற குவாலிபிகேஷன்
காதல் என்ற உறவிற்குள் நுழைவதற்கு முன்பு அதில் உள்ள சில நிசர்சனங்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்களுக்கு தெரிந்த சில நண்பர்களின் காதல், திரைப்படங்களில் வரும் காதல் என சிலவற்றை கண்டு அதிர்ச்சியிலும், பயத்திலும் இருப்பீர்கள். அனைத்து
ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் இருப்பதை போலவே, ஒவ்வொரு நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் அவரவர் கலாச்சாரம் சார்ந்த குணங்களும், பண்புகளும் வேறுபட்டு காணப்படுகின்றன. இதனால், எல்லா பெண்களின் விருப்ப, வெறுப்புகளை, அவர்கள் தனது கணவனிடம்
இன்றைய தலைமுறையில் இதை அதிசயம் எனலாம். காதலுக்கு பணம் தேவையில்லை ஆனால், திருமணம் முடித்து ஒன்றாக வாழ பணம் கட்டாயம் அவசியம் என பேசுவோர் தான் 99% பேர். மீதம் இருக்கும் 1% பேரை காண்பது மிகவும் அரிது. அந்த 1% ஒருவர் தான் இன்று உலகம் முழுதும் காதலின்
காதலர்களுக்கிடையே அதிகம் புழங்கும் வார்த்தை ஐ லவ் யூ. நாம் மிகவும் நேசிக்கும் நபருக்கு நம்முடைய நேசத்தை வெளிப்படுத்தும் ஓர் வழியாக இந்த வார்த்தையை பயன்படுகிறது. அன்பைச் சொல்ல… உங்களது நேசத்தை வெளிப்படுத்த ஐ லவ் யூ தவிர வேறு வார்த்தை
பல கலைஞர்களின் உழைப்பால் வெளியாகும் அழகான ஒரு படைப்பே திரைப்படம். படம் எடுப்பது சாதாரண விசயமல்ல. ஹாலிவுட் படங்களில் சாகசங்களுக்கு பஞ்சம் இருக்காது. 2016 ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹுட்டான படம் தான் டெட்பூல். நன்கு வசூல் சாதனை செய்த இப்படத்தின் 2
பிக் பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வருபவர்கள் மிக விரைவில் டிவி ரசிகர்களில் மனதில் பதிந்துவிடுவதால் சுலபமாக பிரபலமாகிவிடுகின்றனர். இதற்குமுன் பிக்பாஸில் பங்கேற்ற Mandana Karimi என்ற நடிகை தற்போது
நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற பிறகு அவரை தங்கள் படங்களில் நடிக்கவைக்க பல இயக்குனர்கள் முயன்று வருகிறார்கள். அவர் இன்னும் போன் ஆன் செய்யவில்லை என தமிழ் படம் 2 இயக்குனர் அமுதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரிமா
நடிகையை கடத்தி காரில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல ரவுடி பல்சர் சுனில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது இதுபோல ஏராளமான வழக்குகள் கேரளாவில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இதை தொடர்ந்து அவரை போலீசார் அந்த வழக்குகளில்
சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் 6-ந்தேதி கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சமந்தா தனது காதல் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி… ‘‘நான், நாகசைதன்யாவை முதன்