ஆக்ஷன் கேமராவுக்கு பெயர் போன கோப்ரோ, 360 கோணத்தில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுக்கும் தனது முதல் மாதிரியை அறிவித்துள்ளது. இந்த ஃப்யூஷன் கேமிராவில், படங்களை நிலைப்படுத்தும் தொழில்நுட்பத்தையும், இடம் சாரந்த ஒலியை பதிவு செய்யும்
BiggBoss வீட்டில் சுட்டி பையன் என்று அனைவராலும் விரும்பப்பட்டவர் ஹரிஷ் கல்யாண். நிகழ்ச்சியில் பாதியில் வந்த இவர் இறுதி போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். இவருக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளது. தற்போது ஹரிஷ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை
BiggBoss பல கோடி ரசிகர்களால் ஆதரிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை, ஆனால் ரசிகர்கள் நிகழ்ச்சியை மிகவும் மிஸ் செய்வார்கள். 100 நாட்கள் வீட்டில் இருந்து தற்போது BiggBoss முதல்
பிக்பாஸ் நிகழ்ச்சி பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அதில் மிக முக்கியமானவர் ஆரவ். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் மாடலிங்கில் புகுந்து பின்னர் சைத்தான் படத்தில் சின்ன ரோலில் நடித்தார். கலந்து கொண்டவர்களில் மக்களுக்கு பரிட்சயப்படாத முகமாயிருந்த
பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர்
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ் நிலையை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில சர்வதேச தனியார் நிறுவனங்கள் அங்கு புதிய காலனி அமைத்து அங்கு மனிதர்களை குடியேற்ற முயற்சி மேற் கொண்டு வருகிறது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு
உத்தரப்பிரதேசம் மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் கெம்ரி நகரின் அருகேயுள்ள பன்வர்க்கா பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் ஒன்றுள்ளது. நேற்றிரவு இங்கு குடி போதையில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அருகாமையில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை
ஜெர்மன் நாட்டில், ஒருபால் திருமணம் சட்டம் சட்டப்படி அமலுக்கு வந்த அன்றைய தினமே இரு ஆண்கள் திருமணம் முடித்து முதல் ஒருபால் தம்பதிகள் ஆகியுள்ளனர். பெர்லினில் உள்ள ஷ்கோனபெர்க்கில் உள்ள நகர அரங்கத்தில், 38 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கார்ல் கிரீய்ல்