இறைச்சி மற்றும் மீன் போன்ற உணவு பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படும் பைகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்ற செய்தி நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுக்கிறது. கசிவுகள் எதுவும் ஏற்படாவிட்டாலும்கூட, இதுபோன்ற பைகளில் உணவு பொருட்களை எடுத்துச் செல்வது
ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, பீதியடைந்த பயணிகள், மக்கள் நிறைந்திருந்த ரயிலின் கதவுகளை உடைத்து திறந்து, தண்டவாளத்தின் மீது ஏறிய சம்பவம் லண்டனில் விம்பிள்டன் ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. பிரிட்டன் நேரப்படி நேற்று காலை 8.30 மணிக்கு
இதோ வருவார், அதோ வந்துட்டார்… இந்த பாட்டுல வர வரிகள் பார்த்தா… அந்த படத்துல பேசுனா பன்ச் டயலாக் கேட்டா தலைவர் சீக்கிரம் வந்திருவார் போல தெரியுதே என பேசிக் கொண்டே இருக்கையில்… எல்லாம் ஆண்டவன் கையில என தலைவரே கூறியது போல ஆண்டவரே
குடி குடியை கெடுக்கும், குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என நாம் பல இடங்களில் பார்த்து, படித்து அறிந்துள்ளோம். நாம் உட்கொள்ளும் மருந்துகளில் கூட ஆல்கஹால் கலப்பு இருக்க தான் செய்கிறது. நாம் குடிக்கும் அளவில் தான் அதன் தாக்கம் இருக்கிறது. குடி
காலையில் சூரியன் உதிக்கும் மாலையில் மறைந்திடும். சூரியனைச் சுற்றியே எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன,அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம். ஆனால் உலகின் சில நாடுகளில் சூரியன் மறையாமல் 24 நான்கு
காந்தியின் 148-வது பிறந்தநாளான நேற்று காந்தி ஜெயந்தி இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்களும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் காந்தியின் கருத்துகளை நாம் பின்பற்ற
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். தாடி பாலாஜி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்யா முதலில் புகார் செய்தார். அதில் குடித்து விட்டு வந்து பாலாஜி தன்னை
`அட்டகத்தி’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் `கபாலி’. அதன் பிறகு தினேஷ் தற்போது `உள்குத்து’, `மெர்லின்’, `அண்ணனுக்கு ஜே’, `வாராயோ வெண்ணிலாவே’ உள்ளிட்ட படங்களில்
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை பார்க்க 15 நாட்கள் பரோல் வழங்குமாறு கோரி சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார். ஆயுதபூஜை உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இந்த வாரத்தின்
நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் நரேந்திர மோடியை நையாண்டி செய்ததாக சமூகவலைத்தளங்களில் சர்ச்சைகளும், விவாதங்களும் அனல் பறக்கின்றன. ‘இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு’ என்ற நிகழ்ச்சியின் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது நடிகர் பிரகாஷ்