ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சுமார் மூஞ்சி நடிகர், காற்று படம் மூலம் ஹீரோவானாராம். இவர் தனது நடிப்பு மூலம் ரசிகர்களை எளிதாக கவர்ந்து வந்தாராம். ஹீரோவாக நடித்தாலும் பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்தாராம்.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி’. அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா’ வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக உள்ள ஜெய், சில தினங்களுக்கு முன்பு இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, சொகுசு காரில் வீட்டுக்குச் செல்லும் போது அடையார் அருகே தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. கார் மோதிய அதிர்ச்சியில் நடிகர் ஜெய்யும்,
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம், அந்தரத்தில் தலை கீழாக தொங்கிய படி தனது மனைவி நிஷாவிற்கு லிப் லாக் கொடுத்து அசத்தி இருக்கிறார். நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் கலந்துக் கொண்டார். இவர் நடிகை
தமிழில் வெளியாகும் புதிய படங்களுக்கு அரசு ஏற்கனவே 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்தது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்தியதால் அரசுக்கும் திரைப்பட சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே சமரச
இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில், இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளன. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி வரும் 7-ம் திகதி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்
டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவி, நேற்று முன்தினம் கழிவறைக்கு சென்று விட்டு உதவிக்காக பெண் உதவியாளர் ஒருவரை அழைத்தார். அப்போது ராகேஷ் என்ற மற்றொரு ஊழியர் கழிவறைக்கு சென்று அந்த சிறுமிக்கு
உத்தரப்பிரதேச மாநில அரசு நூற்றுக்கணக்கான சட்டவிரோத கொலைகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சரத் பிரதான் இதுகுறித்து விவரிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற மார்ச் 2017-க்குப்
அகமதாபாத் நேஷனல் இண்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் (என்.ஐ.டி) மாணவர்களின் கைவண்ணத்தில் செல்லாத ரூபாய் தாள்களும் செல்லும் பொருட்களாக மாறியுள்ளன. ரூபாய் தாள்கள் வைக்கப்படும் பர்ஸை பழைய ரூபாய் தாள்களிலேயே உருவாக்கியிருக்கின்றனர்.
ஒரு இந்தோனீசிய கிராமத்தில் ஒரு பிரும்மாண்ட மலைப் பாம்புக்கும் பாதுகாவலர் ஒருவருக்கும் இடையே நடந்த சண்டையில் அந்தப் பாம்பு தோற்று இறந்தது. பிறகு, அந்த மலைப் பாம்பை கிராம மக்கள் வெட்டிச் சாப்பிட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று சுமத்ராவின் பட்டங்