சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்ற படத்தின் படக்குழுவினர் மீண்டும் இணைந்திருக்கிறார்களாம். இந்த டீமில் இருந்து நடிகை மட்டும் கழன்று விட்டாராம். முந்தைய படத்தின் தொடர்ச்சி போலத்தான் தயாராகிறதாம் இந்தப் படம். அந்த
நடிகர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “அரசியலில் மாற்று சக்தியாக திடீரென்று யாரும் வர முடியாது.
நடிகர் சங்கத்தின் பொழுக்குழு இன்று கூடியது. இதில் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் உறுப்பினர்கள், நாடக நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இதில் விஷால் பேசும்போது, ‘நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிப் பெற்ற
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் மறைந்த நடிகர்களுக்கு அஞ்சலி
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் தனி முத்திரை பதிக்கும் நயன்தாராவுக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில தடுமாற்றங்கள்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி ராஞ்சியில் 7-ம் தேதி நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி மழை குறுக்கிட்டதால் 18.4 ஓவர்களில் 8 விக்கெட்
சந்திரனுக்கு ரஷியா ‘புட்னிக்’ என்ற நாயை வெற்றிகரமாக அனுப்பி திரும்ப கொண்டு வந்தது. அதற்கு போட்டியாக அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி முதன்முறையாக மனிதர்களை அனுப்பியது. அங்கு இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங் பெயர் சரித்திரத்தில் இடம்பெற்றது.
பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் நகரில் உள்ள லதுக்கா கிராமத்தின் பசில்கா அருகே இன்று ஆளில்லா தண்டவாளத்தை கடந்து வந்த ஒரு லாரி அவ்வழியாக வந்த டீசல் ரெயிலின் என்ஜின் மீது பயங்கரமாக மோதியது. ஜல்லி-சிமென்ட் கலவை தயாரிக்கும் ராட்சத இயந்திரம் மோதிய