பத்து வயதில் குழந்தை பெற்ற சிறுமியின் கர்ப்பத்துக்கு அவரது இரண்டாவது மாமாவே காரணம் என்கிறது சண்டிகர் போலீஸ். தமது முதல் மாமா பலமுறை தம்மை வல்லுறவு செய்ததாக அந்தச் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரது
இத்தாலி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த, ஹிட்லர் வரைந்த ஓவியத்தை ஸ்குரூடிரைவர் மூலம் ஒருவர் கிழித்தார். நாசி தலைவரின் ஓவியம், பொதுமக்களுக்கான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் கோபமடைந்த 40 வயதுடைய ஒருவர் இந்த தலைப்பிடப்படாத ஓவியத்தை
கடும் போட்டிகளை கொண்ட திறன்பேசி (ஸ்மார்ட்போன்) சந்தையில் சோபிக்காத தனது தயாரிப்பான “விண்டோஸ் 10 செல்பேசிகளை” மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களை