சினிமா துறையில் செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக நடிகைகள் பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ் பட உலகிலும் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை சிலர்
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் நடிகை கவிதாலட்சுமி. இவர் 1996-ல் மலையாள சினிமா உலகில் அறிமுகமாகி மோகன்லால், மம்முட்டி உள்பட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றவர். இவர் ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்
சீனாவில் ஷான்ஸி மாகாணத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ‘ஸ்மார்ட் செல்போனில் தொடர்ந்து ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டிருந்தார். அதற்கு அடிமையான அவர் தொடர்ந்து 24 மணி நேரமும் அந்த விளையாட்டில் மூழ்கி கிடந்தார். இந்த நிலையில் அவரது வலது கண்ணில் பார்வை
கடந்த நூறு ஆண்டுகளில் பாடும் பறவைகளின் சிறகுகளில் படிந்த மாசு குறித்த ஆய்வானது, மாசுபாடு குறித்த தங்களது முந்தைய பதிவுகளை அறிவியலாளர்கள் திருத்தி அமைக்க வழிவகை செய்துள்ளது. வானம்பாடி, மரங்கொத்தி மற்றும் சிட்டுக்குருவி உள்ளிட்ட 1300 பறவைகளில்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிக்கப்பட்ட ஜோடி ஆரவ்- ஓவியா. அதன் பின்னர் ஆரவ் தவிர்த்ததால் ஓவியா தற்கொலை வரை சென்று வெளியேறினார். கடைசியில் ஆரவ் டைட்டிலை வென்றார். ஓவியாவின் ரீச் உச்சத்தை தொட்டது. இந்தவாரம் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தில் கவிஞர் சினேகன் இருந்தார். இந்நிலையில் பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ரைசா தற்போது ஆரவ் பற்றி பேசியுள்ளார். ஆரவ்வுடன் டேட்டிங்
எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், ஒருகல் ஒருகண்ணாடி உள்பட பலபடங்களில் நடித்து தமிழ்பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே நடந்த ஒரு விழாவில் பங்கேற்க நடிகை ஹன்சிகா வந்திருந்தார். அவரை காண
ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி, இளைய மகள் குஷி. இதில் ஜான்வி நடிகையாக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தி பட உலக ‘பார்ட்டி’களுக்கு அக்காவும், தங்கையும் நவீன உடை அணிந்து செல்கிறார்கள். இதனால் விருந்துக்கு வருபவர்களுக்கு இவர்களின் கவர்ச்சி உடையே தனி
போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. ‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம்