அரியானா மாநிலத்தில் கச்சேரி முடிந்து வீடு திரும்பிய பாடகியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள நரேலா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷிதா தஹியா (22). பாடகியான இவர்
உலக அதிசயங்களில் ஒன்றாக பெருமைபெற்ற தாஜ்மஹால் தற்போது விவாதப் பொருளாகிவிட்டது. உத்தரப்பிரதேச மாநில சுற்றுலா தலங்கள் குறித்த கையேடுகளில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்ட பின்பு சர்ச்சைகள் அதிகரித்தன. தாஜ்மஹாலின் வரலாற்று முக்கியத்துவத்தை பற்றி