தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கும் தல அஜித் இன்னும் 3 படங்கள் மட்டுமே நடிப்பார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ஜோசியம் பார்க்கும் சங்கரநாராயணன் என்ற ஜோதிடர்
இந்தி நடிகை பிபாஷாபாசுவும் அவருடைய கணவர் கரண்சிங் குரோவரும், ஆண் உறை விளம்பர படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இது பற்றி ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள்… ‘வேலையில்லா கணவனும்- மனைவியும் இந்த அளவுக்கு இறங்கி
பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த நடிகை ஓவியாவிற்காக “வந்துடேனு சொல்லு ஓவியா ஆர்மி” என்ற பாடலை வெளியிட்டதன் மூலம்பிரபலமடைந்த இலங்கையை சேர்ந்த வைரியன் இசைக்குழு “தாரா” என்ற புதிய பாடலை தற்போது வெளியிட்டுள்ளனர். இது “Old School” இசை பாணியில் அமைந்துள்ள
சென்னையில் கடந்த ஆண்டு பிரபல நடிகை அமலாபால் வெளிநாட்டு கார் ஒன்றை வாங்கினார். இந்த காரின் விலை ரூ.1 கோடியே 12 லட்சம் ஆகும். இந்த காரை புதுவை திலாஸ்பேட்டை செயிண்ட் தெரசா வீதி என்று போலியாக முகவரி கொடுத்து புதுவை போக்குவரத்து அலுவலகத்தில் நடிகை
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்தவர் வீரேந்திர சேவாக். டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை முச்சதமும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும் அடித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த இவரை கவுரவிக்கும் விதமாக டெல்லி கிரிக்கெட் சங்கம், டெல்லி பெரோஸ் ஷா
விஜய் நடித்து வெளியாகி இருக்கும் ‘மெர்சல்’ படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அரசியல் ரீதியான ஆதரவு மற்றும் எதிர்ப்பின் காரணமாக இந்திய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் சுகாதார பிரச்சிணைகள் பற்றி வரும் வசனங்களுக்கு பா.ஜனதா
கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பெற்றெடுத்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், அக்குழந்தையின் மாமன்மார்கள் இருவரும் குற்றவாளிகள் என்று, செவ்வாயன்று, சண்டிகரில் உள்ள மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு
இரானை சேர்ந்த 37 வயதான ஹோடா ஜர்ரா ஓர் உடல் கட்டமைப்பாளர்( பாடி பில்டர்). சாதாரண மதப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், குடும்ப எதிர்ப்புகளையும் தாண்டி உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார். பிறகுத் தனது கனவுகளுக்காக, இரானை விட்டுச் சென்ற அவர்,
டமாஸ்கஸின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சம் நான்கு லட்சம் பேரின் நிலையை மிகப்பெரிய அவலம் என ஐக்கிய நாடுகள் சபை விவரித்துள்ளது. அங்கு சிரியா அரச படைகளால் முற்றுகையிடப்பட்ட கடைசி கிழக்கு