சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய
தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர் சங்க கட்டிட பணி வேகமாக நடந்து வருகிறது. அதற்கு நிதி திரட்டும் வகையில் வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி சிங்கப்பூரில் கலை
சீனாவில் நடைபெற்ற போட்டியில் உலக அழகியாக கிரீடம் சூட்டப்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவி மனுஷி சில்லார் மும்பை நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்கேற்க நான் சென்றபோது
தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் பலர் அரசியலில் நுழைந்து கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர்கள் பலர் உண்டு. பலர் சினிமா பிரபலத்தை தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தியதும் உண்டு. ஆனால் அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்து ஜெயித்தவர்கள்
1991-ம் ஆண்டு ரஜினியும், மம்முட்டியும் நடித்த `தளபதி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரஜினியும், மம்முட்டியும் இந்த படத்தில்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மகள் மலியா. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது ஆண் நண்பரும், விளையாட்டு வீரருமான ரோரி என்பவருக்கு பொது இடத்தில் வைத்து முத்தமிடும் வீடியோ காட்சி வெளியானது. இது அமெரிக்கா முழுவதும் ஆன்லைனில்
பங்களதேஷ் நாட்டில் கடந்த 25-2-2009 அன்று அந்நாட்டின் ஆயுதப் படை வீர்ர்கள் பில்கானா பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கலகத்தில் ஈடுபட்டனர். இருதரப்பு மோதலில் ராணுவ உயரதிகாரிகள் 57 பேர் உள்பட 74 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அரசு நடத்திய சமரச
பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற மஞ்சுளா (வயது 37) என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில்
இமாச்சலப்பிரதேசம் மாநில தலைநகர் சிம்லாவில் உள்ள இராணுவ மையத்தில் பணியாற்றி வரும் அதிகாரியின் 21 வயது மகள் மாடலிங் துறையில் நுழைவதற்காக வாய்ப்பு தேடி வந்துள்ளார். அவருக்கு உதவுவதாக அந்தப் பெண்ணின் தந்தையுடன் பணியாற்றும் இராணுவ கர்னல் பரம்ஜீத்
மெர்சல் சர்ச்சை வெடித்தபோது விஜய்யின் மதம், அரசியல் நோக்கம் என பல விஷயங்கள் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது திருப்பதி உண்டியல் பற்றி தவறாக பேசியதாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து மக்கள் முன்னணி