பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, ஒரியா, சமஸ்கிருதம், துலு, படகா மற்றும் சிங்கலீஷ் உள்ளிட்ட பல மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில், இன்று இவர் இறந்துவிட்டதாக
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக பல அரசியல் சார்ந்த கருத்துகளை டிவிட்டர் மூலமும், தொலைகாட்சி மூலமும் தெரிவித்து வருகிறார். தமிழ் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதிவரும் அவர், ‘இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என கூறமுடியாது’, என அக்கட்டுரையில் கருத்து
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் கடைசியாக இருந்த முக்கிய இடமான தெஹிர் அசோர் பகுதியை சிரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. “பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து
எகிப்தின் கிஸாவிலுள்ள மாபெரும் பிரமிட்டுக்குள் இருக்கும் முன்னர் அறியப்படாத மிகப் பெரிய குழியை கண்டுபிடிக்க, பிரபஞ்ச கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரமிடின் உள்ளே சுமார் 30 மீட்டரில் இருந்து 70 மீட்டர்