மலை கிராமம் ஒன்றுக்கு தலைவராக வருகிறார் நாசர். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரை பின்பற்றி நடக்கின்றனர். அந்த ஊரின் நல்லது, கெட்டது அனைத்தையும் முடிவு செய்யும், நாசர் அந்த ஊருக்கே காவலாக விளங்குகிறார். இந்நிலையில், அந்த
12ம் வகுப்பு படிக்கும் கிஷோர் படிப்பில் மிகவும் மக்காக இருக்கிறார். இருப்பினும், சேட்டை செய்வதில் கில்லாடியாக இருக்கிறார். இதனால், அப்பாவிடமும் ஆசிரியரிடமும் அடிக்கடி அடிவாங்குகிறார். இவர் 10ம் வகுப்பு மாணவியான ஹீரோயின் மேகனாவை காதலிக்கிறார்.