வித்யா பாலன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தான் இவர் தேர்ந்தெடுத்து நடிப்பார். இந்நிலையில் வித்யா பாலன் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் Tumhari Sulu என்ற ஹிந்தி படம் திரைக்கு
நேற்று சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடிகர் கருணாஸுடன் இருப்பவர்கள் ஒரு தொழிலதிபரை தாக்கியபோது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியானது. இசையமைப்பாளர் அனிருத்தும் அந்த கிளப்பில் தான் இருந்துள்ளார். சண்டை துவங்கியதும் அனிருத் அங்கிருந்து
ஒரு அறை முழுக்க புதிய 2000 ரூபாய் கட்டுக்கள்… அதிகாரிகள் சிலர் தீவிர சோதனையில் இருக்கிறார்கள். நோட்டு மலைக்கு எதிரே நடிகர் விஷால் பதட்டத்துடன், “சார் விடுங்க சார்… இதெல்லாம் என் பணம்… போங்க சார்” என்று சொல்லிக்
நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘அறம்’. கோபி நயினார் இயக்கியுள்ள இப்படத்தை கோட்டப்பாடி ராஜேஷ் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்திருக்கிறார். ஏழை மக்களின் தண்ணீர் பிரச்சனை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட
23-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த வாரம் கொல்கத்தாவில் நடந்தது. விழாவுக்கு மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். இதில் இந்தியா முழுவதும் இருந்து திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் இந்தி பட உலகின் மூத்த பிரபல