இந்திய திரைப்படம் ஒன்றில் முதல் முறையாக, பாலியல் வன்முறைக்கு எச்சரிக்கை விடும் செய்தி தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. “தா தா 87” (DHA DHA 87) என பெயரிடப்பட்டுள்ள தமிழ் திரைப்படத்தில்தான் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜுலி செம்ம பேமஸாகிவிட்டார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கூட நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகின்றார். அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் கலா மாஸ்டர் ரசிகர்களுக்காக சிறப்பு நடனம் ஒன்றை ஆடினார், உடனே ஜுலியும்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நயன்தாரா. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாக வெற்றி நடைபோடும் திரைப்படம் அறம். நேர்மையான மாவட்ட ஆட்சியாளராக இவர் நடித்திருந்த இப்படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாராவின் பெயர்
ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாராகி உள்ள பத்மாவதி திரைப்படத்தை அடுத்த மாதம் 1-ந் தேதி திரைக்கு கொண்டுவர முடிவு செய்து அதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு இருந்தனர். இந்த படத்தில் ராணி
நடிகை ஆண்ட்ரியா அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்றும், பட வாய்ப்புக்காக அனுசரித்து செல்ல வேண்டி இருக்கிறது என்றும் சொல்லப்படுவதை நான் ஏற்க மாட்டேன். திறமை, கடின உழைப்பு இருந்தால்தான் சினிமாவில்
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்கள் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அடுத்ததாக ராஜமௌலி யாரை வைத்து
மாவீரன் நெப்போலியன் 1804-ம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். அப்போது அவருக்கு விலை உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்பட்டது. அதில் தங்க இலைகள் பொருத்தப்பட்டிருந்தன. கிரீடத்தின் எடை அதிகமாக இருந்ததால் அதில் பொருத்தப்பட்ட 6 தங்க இலைகள் பிரித்து
போலீஸ் அதிகாரி பயிற்சியை முடித்து, வீடு திரும்புகிறார் கார்த்தி. இவரது வீட்டின் அருகே இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், பெற்றோர்களுக்கு தெரிந்து திருமணம் செய்து