‘சண்டி வீரன்’ படத்தில் இடம்பெற்ற ‘அலுங்குறேன் குலுங்குறேன்…’ என்ற பாடல் மூலம் பாடகியாக பிரபலமானவர் நமீதா. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இனிகோ பிரபாகர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரையன்’ படத்தில் 3 பாடல்களை
காமெடி நடிகர்களில் அண்மையில் குடும்ப வாழ்க்கை பிரச்சனையால் போலீஸ் நிலையம் சென்றவர் தாடி பாலாஜி. இவருடைய மனைவி நித்யா, தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், குழந்தையையும் கொடுமை படுத்துவதாக போலீஸில் புகார் அளித்திருந்தார். தற்போது
கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இணை தயாரிப்பாளர் அசோக் குமார் போன்று இனி எந்த தயாரிப்பாளருக்கும் நடக்கக்கூடாது என சினிமா துறையினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தன் 20 லட்ச ரூபாய் கடனுக்காக 7 கோடி
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி பட உலகிலும் பிரபலமாக இருப்பவர், நடிகை ராய் லட்சுமி. இவர் முதன்முதலாக, ‘ஜூலி-2’ என்ற இந்தி படத்தில், கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி, ராய் லட்சுமி சென்னையில்
இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான மல்லிரெட்டி வீரேந்திர சவுத்ரி என்பவருக்கும், நடிகை நமீதாவுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் திருமணம் நடக்க உள்ளது. அதையொட்டி இருவரும் நேற்று மாலை ஐதராபாத்தில்
ஐதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக ஆக்கும் பணியில் தெலுங்கானா மாநில சிறைத்துறையும், போலீசாரும், ஐதராபாத் மாநகராட்சியும் கூட்டாக ஈடுபட்டுள்ளன. இவர்கள் பிச்சைக்காரர்களை பிடித்து, அவர்களுக்கான ஆசிரமத்தில் (சிறப்பு இல்லம்) அடைத்து