நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு மகளிர் மட்டும் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசியிருப்பது
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்தும் அதையெல்லாம் முறியடித்து வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்ததாகவும் கூறப்பட்டது, படத்தை எடுத்த
தீபிகா படுகோனே திரை உலகில் காலடி எடுத்து வைத்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தி பட உலகின் முன்னணி நடிகையான இவர் நடித்த ‘பத்மாவதி’ படம் பிரச்சினையில் சிக்கி இருக்கிறது. அவருடைய தலைக்கும் விலை வைக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை ரத்து
நடிகை ஐஸ்வர்யாராய் எங்கு சென்றாலும் அவருடைய மகள் ஆரத்யாவுடன் செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். உதடு பிளவுப்பட்ட 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதற்கு தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து
மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் வருண் தவான். இவர் காரில் பயணம் செய்யும் போது, தனது தலையை வெளியே நீட்டியபடி அருகில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு ரசிகையுடன் ‘செல்பி’ எடுத்து உள்ளார். இதை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர் யாரோ படம் பிடித்து சமூக