நடிகை சன்னிலியோன் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து உள்ளவர். வெளிநாட்டைச் சேர்ந்தவரான இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து, இந்தி சினிமாக்களிலும் நடித்தார். ‘ஜிஸ்ம்-2’ என்ற என்ற இந்திப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. கடை திறப்பு, விளம்பர நிகழ்ச்சிகள் இவரை தேடி வருகின்றன. புதிய பட வாய்ப்புகளும் வந்துள்ளன. அதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் ‘காஞ்சனா 3’
தமிழ், தெலுங்கு, இந்தியில் பிசியாக நடித்தவர் சுருதிஹாசன். கடைசியாக அவருடைய தந்தையுடன் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வந்தார். தற்போது அந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. வேறு படங்களிலும் நடிக்கவில்லை. விரைவில் 2 படங்களில் நடிக்க இருப்பதாக
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில், ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஜீசம்-2, ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ். ஆகியவை சன்னி லியோன் நடித்த முக்கிய இந்தி படங்கள். சன்னி லியோன்
ஜெயலலிதா மறைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர
அண்ணாதுரை, தம்பிதுரை என முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதில் அண்ணாதுரையாக வரும் விஜய் ஆண்டனி, தனது காதலியின் மறைவால் அவளது நினைவிலேயே வாடுகிறார். குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகிறார். தப்பு என்று தெரிய வந்தால் அதனை
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதரநெல்லூர் பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஏ. படித்த பெண் ஒருவருக்கும், வி.கோட்டாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மேதரங்கப்பள்ளியைச் சேர்ந்த ராஜேசுக்கும் நேற்று முன்தினம் காலை சித்தூர் அடுத்த
லட்சத்தீவுகள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் (தேசியவாத காங்கிரஸ்) கூறுகையில், “லட்சத்தீவுகளில் மினிகாய், கல்பேனி, கவரட்டி தீவுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 5-ம் தேதி வருகிறது. ஜெயலலிதா பிறப்பு முதல் இறப்பு வரையிலான அவர் கடந்து வந்த பாதையின் முக்கிய மைல்கல்கள் இங்கே. 24பிப்ரவரி 1948 – அன்றைய மைசூர் மாகாணத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள
எலி, கரப்பான் பூச்சி, எறும்பு தொல்லை மற்றும் உடைந்துபோன டாய்லர் சீட் என அமெரிக்க அதிபர் டிரம்ப வாழும் வெள்ளைமாளிகையில் டஜன் கணக்கான பிரச்சனைகள் உள்ளன என்று வெள்ளை மாளிகை ஊழியர்களால் பராமரிப்பு பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு