டிவி தொடரில் அதிக ரசிகர்கள் ஈர்த்த பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் சினிமாதுறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த நிலையில் ப்ரியாவின் நடிப்பும் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகை ப்ரியா
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார் டபூள் ஆக்ஷனில் கலக்கிய படம் நாட்டாமை. இப்படம் வெள்ளி விழா வரை சென்று பல மொழிகளில் ரீமேக் ஆனது. இந்நிலையில் இப்படத்தில் எதை மறந்தாலும் டீச்சர் கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. அந்த
‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான்மகான் அல்ல’ தொடங்கி சமீபத்தில் வெளிவந்த நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் தற்போது நடிகராக அறிமுகமாகிறார். ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற
அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் அணிகள் இடையே மோதல் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்; விஷாலின் திடீர் தேர்தல் பிரவேசம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுயேட்சையாக அவர் போட்டியிட்டாலும், யாருக்கு சவாலாக இருப்பார் என்ற கோணத்தில்
மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக எடுத்து
ஊரில் குறி சொல்பவராக இருக்கிறார் சசிகுமார். இவர் தங்கை சனுஷா மீது பெரும் பாசம் கொண்டு வருகிறார். கல்லூரியில் சனுஷாவுடன் படித்து வரும் நாயகி மகிமாவை பார்த்தவுடன் சசிகுமாருக்கு பிடித்து விடுகிறது. சனுஷாவும், தன்னுடைய அண்ணன் சசிகுமாரை திருமணம்
நாயகன் தேஜ் சரண்ராஜ் மனநிலை பாதிக்கப்பட்டவர். அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். தேஜின் அம்மா அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்து வருகிறார். இந்நிலையில், அந்த ஊரில் டீச்சராக இருக்கும் ஷிவானி, தேஜை காதலித்து வருகிறார். வழக்கமாக இப்படி
நவீன கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்ட புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன்னுடைய தொடர்பியல் கொள்கை குறித்து நான்கு பக்கங்கள் கொண்ட அறிக்கையை அறிவியல் அகடாமிக்கு அனுப்பினார். அதன் வெற்றி குறித்த மகிழ்ச்சியை தனது நண்பர் மிச்சல்