இவ்வருடம் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பெயர் ஜுலி. BiggBoss என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் செய்த வேலை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வாங்கிய பெயரை கெடுக்க வைத்தது. ஒரு சிலர் எல்லோரும் தான் தவறு செய்கிறோம் அவரை வெறுப்பது சரியில்லை என
சமீப காலமாக சினிமா வட்டாரங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. சிலர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்ததுள்ளது. தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர் ஆர்.கே. இவர் சமீபத்தில் வந்த ஹைதராபாத் நவாப்ஸ்
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் கேரள மாநில வங்கி ஒன்றில் கடன் பெற்று விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கினார். அந்த காரின் பதிவு புதுச்சேரி மாநிலத்தில் செய்யப்பட்டு இருந்தது. மேலும், அவர் புதுச்சேரி மாநிலத்தில் வசித்து வருவதாக கூறி இந்த சொகுசு
சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஹரி இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதால் ராசியான நடிகை ஆனார். ஆரம்பத்தில் ஒருசில தமிழ் படங்களில் நடித்த இவர், குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். ‘சந்திரமுகி’
விரைவில் பிறக்கவுள்ள புத்தாண்டை முன்னிட்டு கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள நகவாரா பகுதியில் இருக்கும் ஒயிட் ஆர்ச்சிட் நட்சத்திர விடுதியில் வரும் 31-ம் தேதி பின்னிரவில் புத்தாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சன்னி லியோன்
சென்னையில் மிகவும் வசதியானவரான வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். இவருடைய நண்பர் சேது, தாதாவாக இருக்கும் சம்பத்தின் தங்கையை காதலிக்கிறார். இவர்கள் காதலுக்கு பல எதிர்ப்புகளை மீறி உதவி செய்கிறார் சந்தானம். இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தை கொல்ல
சென்னையில் உள்ள குப்பம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். கொலைகாரக் குப்பம் என்று பெயர் வாங்கியிருக்கும் அந்த குப்பத்தில் உள்ள மக்கள் அனைவரும், அந்த குப்பத்தின் ரவுடியான பிரகாஷ்ராஜின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். பிரகாஷ் ராஜின்
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தடேபள்ளிகுடம் பகுதியை சேர்ந்தவர் நாகமவுனிகா. கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு திருமணம் நடந்தது. சங்கராந்தி (பொங்கல்) பண்டிகை கொண்டாடுவதற்காக தனது தாய்வீட்டுக்கு சமீபத்தில் வந்திருந்த நாகமவுனிகா, இன்று