நடிகை சமந்தா நேற்று இரும்புத்திரை படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது நடிகர் விஜய் சூர்யாவோடு நடிப்பதற்கும் விஷாலோடு நடிப்பதற்கும் என்ன வித்யாசம் என கூறினார். “விஜய் அல்லது சூர்யா என்றால் காலையில் முதல் முறை பார்க்கும்
நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி தனக்கு செட்டாகும் ரோல்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். கடைசியாக விக்ரம் வேதா படத்தில் அவரின் ரோல் பாராட்டப்பட்டது. தற்போது அவர் நடிகர் விமலுடன் காதல் மன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் பிரபலமாக இருந்த இவர் இந்தி பட உலகுக்கு சென்றார். இலியானா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரு நிபோனை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களையும்,
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 3-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்கு முன்னதாக ரசிகர்கள்
சவூதி அரேபியாவில் சுமார் 6 ஆயிரம் தங்கம் மற்றும் வெள்ளி நகை தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 35 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இனி நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களை பணியில் சேர்க்கக்கூடாது என
இந்திய வனங்கள் சட்டத்தின் கீழ், மரங்களுக்கான வரையறையில் இருந்து மூங்கிலை நீக்குவதற்கான இந்திய வனங்கள் திருத்த மசோதா, கடந்த 20-ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில், டெல்லி மேல்-சபையில் இம்மசோதாவை மத்திய சுற்றுச்சூழல் மற்றும்
மும்பையில் நடைபெற்ற தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்விற்கு, இலங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் ரசிகர் ஒருவரை விருந்தினராக அழைத்ததால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.