ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவரின் பிறந்தநாள் சமீபத்தில் தான் முடிந்தது. இதை இவர் தன் நண்பர்களுடன் கொண்டாடினார், இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படம் சமூக
பிரபல தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் கலக்கி வருபவர் சரண்யா. இவரது நடிப்பு, சீரியல் தாண்டி அவர் அணியும் உடையை பார்க்கவே பல ரசிகர்கள். இவர் சினிமாவில் பாபி சிம்ஹாவுடன் சேர்ந்து சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தில்
நடிகை ஸ்ருதிஹாசன் தன் காதலரு Micheal Corsaleடன் இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகின்றன. அதுமட்டுமின்றி அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் வதந்தியால் பரவுவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் அது பற்றி சமீபத்தில் ஒரு
‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் – அனுஷ்கா காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதை அனுஷ்கா சமீபத்தில் நேரடியாகவே மறுத்தார். “நாங்கள் நண்பர்கள் எனக்கு பிடித்தமானவர் அமையும் நேரத்தில் திருமணம் நடக்கும். இப்போது, திருமணம் பற்றி நினைக்கவில்லை” என்று
ஹாங்காங்கில் வாங்சை மாவட்டத்தில் கட்டிடம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது பூமியை தோண்டிய போது வெடிக்காத நிலையில் புதைந்து கிடந்த வெடி குண்டை கண்டெடுத்தனர். இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கும், போலீசாருக்கும் தகவல்
நாளை முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு, 3 நிகழ்வுகள் ஒரே நாளில் நடக்கும் அரிய நிகழ்வு நாளை நடக்கிறது. சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த
மணல் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது கடற்கரைகள்தான். எனினும், தினம்தோறும் வாழ்ந்து வரும் வாழ்க்கையில் நாம் அதிகம் பார்ப்பது மணல். நம் வீட்டு சுவர்களில், நம் சமையலறையில் இருக்கும் கண்ணாடி பாட்டில்களில், நம் கார் டயர்கள் வரை அனைத்திலும் மணல்
தெலுங்கில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழில் ‘வெப்பம்’, ‘ஆஹா கல்யாணம்’, ‘நான் ஈ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் சில படங்களில் நடித்தாலும், தெலுங்கில் பல படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு முன்னணி நடிகராக வலம்
ஐதராபாத் நகரில் ஹிமாயத்நகர் பகுதியில் இன்று நகைக்கடை திறப்பு விழாவுக்கு நடிகை தமன்னாவை வந்திருந்தார். அவரை பார்க்க அந்த கடையின் அருகே ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். திறப்பு விழா முடிந்து கடையில் இருந்து வெளியே வந்த தமன்னாவை நோக்கி
சமூக ஊடகமான ட்விட்டரில் இயங்குபவர்களை, அவர்களது ட்விட்டர் கணக்கில் பின் தொடர்வதற்கென போலியான தானியங்கி ட்விட்டர் கணக்குகளை தொடங்கி அதனை விற்ற நிறுவனத்தை விசாரிக்க அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டுள்ளது. திரை நட்சத்திரங்கள், அரசியல் விமர்சகர்கள்,