பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது வாட்ஸ் அப் செயலி. பேஸ்புக்கை தொடர்ந்து உலகம் முழுவதிலும் எளிதில் தொடர்பு கொள்ளும் சமூக வலைத்தளமாக வாட்ஸ் அப் விளங்கி வருகிறது. இதற்கிடையே, புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் முக்கிய இடங்களில் ஒன்றுகூடினர்.