ஓர் அமெரிக்க அதிபரோ அவரது மனைவியோ வெள்ளை மாளிகையின் அறைகளை அலங்கரிக்க அருங்காட்சியகங்களில் ஓவியங்களை கடனாகக் கேட்பது பொதுவான விஷயம். ஆனால், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். அப்படி ஒரு ஓவியத்தைக் கடன் கேட்டபோது நியூயார்க் அருங்காட்சியகம் சொன்ன
நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த மெர்சல் கூட மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் இவர் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிளாமர், லிப்-கிஸ் போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்
க்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பலரின் வாழ்க்கை மாறியிருக்கிறது. இதில் கலந்துகொண்ட பிறகு ஓவியா, ஆரவ், ரைசா என பலருக்கும் சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டது. ஜுலியைப்போல நெகட்டிவ்வாக விமர்சிக்கப்பட்ட நடனஇயக்குனரும், நடிகையுமான காயத்ரியும்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் அடுத்ததாக 2.0 படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், எமி ஜாக்சன் தற்போது இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி சீரியலான `சூப்பர் கேர்ள்’ சீரியலில்
சர்சையில் சிக்கிய ‘பத்மாவத்’ படம் இந்தியா முழுவதும் நேற்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தினர் தெய்வமாக வழிபடும் சித்தூர் ராணி பத்மினி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்து இருக்கிறார். வாள்சண்டை, குதிரை
13 மற்றும் 14-வது நூற்றாண்டு காலத்தில் சிங்களப் பேரரசை ஆண்ட மன்னரின் அழகிய மகள் இளவரசி பத்மாவதி (தீபிகா படுகோனே). சிங்கள நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்து வகைகளை கொண்டு வருவதற்காக ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த சித்தூர் மன்னர் ரத்தன் சென்
தனது அப்பாவான மகேந்திரனின் ஸ்டூடியோவை நடத்தி வருகிறார் போட்டோகிராபர் உதயநிதி. அவரது ஸ்டூடியோவுக்கு அடுத்ததாக போட்டோ லேமினேஷன் கடை வைத்திருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவரிடம் வேலைக்கு சேர்கிறார் கருணாகரன். உதயநிதியும், அவரது தோழியுமான பார்வதி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த டபாத்தா பண்ட்சி என்ற பெண்ணின் வளர்ப்பு பூனையின் புகைப்படத்தை ஒரு காபி நிறுவனம் விளம்பரத்திற்காக பயன்படுத்தியது. இந்த பூனை கடந்த 2012-ம் ஆண்டு இணையதளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படம் மூலம் மிகவும்
குளோனிங் என்பது சொமாட்டிக் செல் நியூக்ளியர் டிரான்ஸ்பர் என்ற முறை மூலம் செயற்கையான முறையில் ஒரு உயிரை போன்று மற்றொரு உயிரை உருவாக்குவதாகும். 20 ஆண்டுகளுக்கு முன் செம்மறி ஆடு ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. அதே போன்று இரண்டு குரங்குகளை
மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில், அலங்கார உடை அணிந்து வந்த மாடல் அழகி உடையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமெரிக்காவில் உள்ல ஒரு நாடு எல் சால்வடோர். இங்கு பேஷன் ஷோ நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் கலந்து