அழகாக இருக்க வேண்டும் என்பது அனைத்துப் பெண்களின் கனவு, ஆசை. இதற்கு எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், பார்பி பொம்மை போல இருக்க வேண்டும் என பல கோடிகளை செலவு செய்து, 200-க்கும் மேற்பட்ட சர்ஜரிகளை செய்துக் கொள்வதெல்லாம் முற்றிலும் தவிர்க்கப்பட
இது என் வாழ்வில் நடந்த கதை அல்ல… என் நெருங்கிய தோழியின் வாழ்வில் நடந்த சம்பவம். எனது முதுகலைப் படிப்பை நான் டெல்லியில் பயின்று வந்தேன். அதற்கு முக்கிய காரணம் அவள் தான். அவள் என்னுடன் சென்னையில் இளங்கலைப் படித்தாள். அவளது தூண்டுதலின்
இக்காலக்கட்டத்தில் ஒரு மொபைல் இல்லாத நபரை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விடயமாகும். உலகெங்கிலும் உள்ள செல்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக நாம் ஒவ்வொருவரும் நமது மொபைல்களை மிகவும் நெருக்கமான முறையில் நம்மோடு
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவரும் என அமேசான் தளத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஆன் மேக்ஸ்
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன். ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை
சொப்பண சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மனிஷா யாதவ் இயக்குனர் வெங்கட் பிரபு மீது புகார் தெரிவித்துள்ளார். வழக்கு எண் 18/9 படம் மூலம் நடிகையானவர் மனிஷா யாதவ். அவர் சென்னை 600028 II படத்தில் சொப்பண சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அதில்
ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல
நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் என 3 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வருடம் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ ஆகிய தமிழ்ப் படங்களும் இரு தெலுங்குப் படங்களும் வெளிவரவுள்ளன. இந்நிலையில் புத்தாண்டையொட்டி நடிகை
பெங்களூரு நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புத்தாண்டு நள்ளிரவில் சரியாக 12 மணிக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு பெங்களூரு நகராட்சியின் சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதி பத்திரம் பரிசாக அளிக்கப்படும் என பெங்களூரு பெருநகர மேயர் சமீபத்தில்
புதிய ஐபோன்கள் வாங்குவதை தூண்டுவதற்காக, பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததை ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், குறைந்த விலைக்கு பழைய ஐபோன்களின் பேட்டரிகளை மாற்றித்