நடிகர்கள் மரணம் என்பது ரசிகர்களுக்கு எப்போதுமே அதிர்ச்சி தான். மராத்தி சினிமா நடிகர் பிரபுல் என்பவர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார். 22 வயதே ஆன இவர் ரயிலில் வெளியில் தொங்கியபடியே பயணம் செய்திருக்கிறார், ரயிலின்
ராதிகா ஆப்தே கபாலி படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகை. மேலும், வெறும் பாடலுக்கு மட்டும் நடனமாடி செல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் தான் அவர் நடிப்பார். இந்நிலையில்
ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிக்கும் பிரபலங்கள் ஒரு சிலரே. பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற நடிகை சுஷ்மிதா சென் ட்விட்டரில் “என்னை திருமணம் செய்துகொள்வீர்களா?” என கேட்டவருக்கு மிக மரியாதையுடன்
பாகுபலி படத்தில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இணைந்து நடித்த பிறகு அவர்கள் இருவரையும் இணைத்து பல கிசுகிசுக்கள் வர துவங்கிவிட்டன. இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் செய்திகள் பரவியது. தற்போது ஒரு பேட்டியில் இது பற்றி
பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர். நடிகர் ராஜசேகர் – ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி. இவர் பிரபுசாலமன் இயக்கும் ‘கும்கி-2’ படத்தில் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அதில் நடிக்கவில்லை. இந்நிலையில், ஷிவானி நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த
வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது என்று அவர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் சசிகலா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களின் வீடுகளில் வருமான