நடிகர்கள் சிம்பு, வடிவேலு, நடிகை திரிஷா ஆகியோர் மீது பட அதிபர்கள் சங்கத்தில் 3 தயாரிப்பாளர்கள் புகார்கள் அளித்து இருந்தனர். இது, பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம்
பிரபல மலையாள நடிகையான சனுஷா, தமிழில் ‘ரேனிகுண்டா’ படம் மூலம் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து ‘நந்தி’, ‘எத்தன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் ‘கொடி வீரன்’ திரைப்படம் வெளியானது. இந்நிலையில், நேற்று
அமெரிக்காவின் மான்மவுத் நாட்டைச் சேர்ந்த பிரைன் ஸ்கல்ஸ் மற்றும் மரியா ஸ்கல்ஸ் இருவரும் திருமணம் செய்வதற்காக கோர்ட்டிற்கு வந்தனர். திருமணம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் பிரைன் தாயிடமிருந்து போன் வந்தது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு
சினிமா துறையில் உள்ளவர்கள் அரசியலில் குதிப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. சமீபத்தில் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்டவர்கள் அரசியலில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது நடிகை சமந்தாவும் அரசியலில் குதிக்கவுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில்
வீடுபுகுந்து கொள்ளை அடித்ததாக பிரபல தெலுங்கு நடிகரை போலீஸ் கைது செய்திருப்பது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சாம்ராட் ரெட்டி தன் வீட்டுக்குள் நுழைந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை
மும்பை ஜூகு பகுதியில் வசித்து வருபவர் நடிகை ஜீனத் அமன். 1970 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் பல படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். இவர் தனது நடிப்பு திறமைக்காக 3 முறை பிலிம்பேர் விருது மற்றும்
நடிகர் பார்த்திபன்-நடிகை சீதா தம்பதியின் மகள் கீர்த்தனா. இவர் 2002-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர் இன்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடனப் பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் மீது புகார் மனு அளித்தார். அந்த மனுவில் மலேசியாவில் இருக்கும் தமது நண்பருடன் டின்னர் சாப்பிட வருமாறு
இந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. எரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது
உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Westyle=”width:100%;height:100%;”h) நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு