அலியா பட் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகின்றார். அவ்வபோது காதல் கிசுகிசுக்களில் மாட்டினாலும், தன் சினிமா பயணத்தில் மிக கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர்
நடிகர்கள் சிம்பு, வடிவேலு, நடிகை திரிஷா ஆகியோர் மீது பட அதிபர்கள் சங்கத்தில் 3 தயாரிப்பாளர்கள் புகார்கள் அளித்து இருந்தனர். இது, பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம்
பிரபல மலையாள நடிகையான சனுஷா, தமிழில் ‘ரேனிகுண்டா’ படம் மூலம் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து ‘நந்தி’, ‘எத்தன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் ‘கொடி வீரன்’ திரைப்படம் வெளியானது. இந்நிலையில், நேற்று
அமெரிக்காவின் மான்மவுத் நாட்டைச் சேர்ந்த பிரைன் ஸ்கல்ஸ் மற்றும் மரியா ஸ்கல்ஸ் இருவரும் திருமணம் செய்வதற்காக கோர்ட்டிற்கு வந்தனர். திருமணம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் பிரைன் தாயிடமிருந்து போன் வந்தது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு