டுவிட்டரில் மிகவும் ஆக்டீவான நடிகை என்றால் குஷ்பு அவர்களை கூறலாம். அரசியலை தாண்டி சினிமா, பொது பிரச்சனை என எல்லா விஷயத்துக்கும் குரல் கொடுப்பார். தற்போது இவரது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதாம். இதுகுறித்து
சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார். வேறு படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக தகவல் பரவி உள்ளது. இதற்கு பதில்
பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது ‘சூப்பர் 30’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விகாஷ் பால் இயக்கிவரும் இந்தப் படத்தில், ம்ருனல் தாகூர், ஆதித்யா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து
2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடவுள்ள ஜப்பானிய நிறுவனமொன்று, அதையொட்டி உலகின் மிகப் பெரிய மரத்தினாலான கட்டடத்தை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. சுமிட்டோமோ என்ற அந்த நிறுவனமானது, தங்களது 350வது ஆண்டுவிழாவை முன்னிட்டு கட்டுவதற்கு