ஒரு மலையாள இதழ் தனது அட்டைப்படத்தில் மாடல் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போன்ற ஒரு படத்தை பிரசுரித்துள்ளது. இது சமூக ஊடகத்தில் விவாதத்தை எழுப்பி உள்ளது. மலையாள மாடல் ஜிலு ஜோசப், ஒரு குழந்தைக்கு பாலூட்டுவது போல போஸ் கொடுத்து இருந்தார்.
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், அந்த மதத்தினரால் பெரிதும் மதிக்கப்படுகிறது. ஆனால் அந்த நூலுக்கு மாற்று தேவைப்படும்போது, பழைய நூல்கள் அழிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக, பாகிஸ்தானில் இந்த விஷயம்
திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். அதன்பின், அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு
நடிகை ஸ்ரீதேவி இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். 1985ல் Mithun Chakraborty என்பவரை திருமணம் செய்துகொண்டார், பின் மூன்று வருடங்களில் விவாகரத்து செய்தார். அதன் பிறகு 1996ல் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல சினிமா துறைகளில் பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அவர் நடித்த படம் விஜய்யின் ‘புலி’, ஹிந்தியில் கடைசியாக
கனவு கன்னிகளாக கோலோச்சிய நடிகைகள் திடீரென்று மரணத்தை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இன்னும் சிலரது இறப்புகள் தற்போதைய ஸ்ரீதேவியின் மரணம் போலவே மர்மங்கள் நிறைந்ததாக
கியூப் கட்டணத்தை எதிர்த்து பட அதிபர்கள் இன்று முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள்
மும்பை அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அந்த காட்சிகளை புகைப்படங்களாக உங்களுக்கு வழங்குகின்றோம்.