பூமியில் இருந்து சுமார் 260 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் பூமியைப் போன்ற ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏக்ஸ்-மார்செய்லே பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழகமும் இணைந்து
பின்லாந்தின் தென் பகுதியில் டேம்பர் என்ற நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் ‘ரோபோ’க்கள் ஆசிரியர்களாக பணிபுரிகின்றன. இங்கு இவை மொழி ஆசிரியராக உள்ளன. இவற்றால் 23 மொழிகளை புரிந்து கொண்டு கற்பிக்க முடியும். ஆனால் தற்போது இவை ஆங்கிலம்,
சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஒரு அசிங்கமான வார்த்தையில் நடிகைகள் விபச்சாரிகள் என்பது போல பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்த தொலைக்காட்சிக்கு எதிராக தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாததால் நடிகர் ஆர்யா அதற்காக பெண் தேடும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுவருகிறார். அது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நடிகை கஸ்தூரியிடம் சமீபத்தில் ஒருவர் இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைக்குறீர்கள்
ஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும்
பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கு ‘பத்மாவத்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் அவர் நடித்து இருந்த அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் பேசப்பட்டது. இவர் 2010-ல் பேன்ட் சர்மா பாராத் என்ற படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.
தமிழ் ஈழத்தை பின்னணியாக கொண்ட படம் ‘யாழ்’. “சமீபத்தில் வெளிவந்த இந்த படம் தமிழ் மக்களின் இதயத்தை தொட்டு இருக்கிறது. இதன்மூலம் தமிழ் திரை உலகிற்கு புதிய அந்தஸ்து கிடைத்திருக்கிறது. வன்முறை, கொடூரம், ஆபாசம் இல்லாமல், குடும்பத்துடன் பார்க்கும்
ஆண்மைக்குறைவை நிவர்த்தி செய்யும் ‘வயாகரா’ என்ற மாத்திரை தற்போது உலகம் முழுவதும் கோடிக் கணக்கில் விற்பனையாகி சாதனை படைத்து வருகிறது. கடந்த 1990-ம் ஆண்டுகளில் இம்மாத்திரை பிஷன் குழுவினரால் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு தயாரானது. தொடக்கத்தில்
பாகிஸ்தான் நாட்டின் தனியார் தொலைக்காட்சியில் திருநங்கையான மார்வியா மாலிக் பணியாற்றி வருகிறார். இவர் நாட்டின் முதல் திருநங்கை செய்தி தொகுப்பாளர் ஆகும். மார்வியா முதல் முதலாக மார்ச் 23-ம் தேதி தொலைக்காட்சியில் செய்தி வாசித்தார். இது குறித்த தகவல்
நடிகர்கள், நடிகைகள் பொதுஇடத்தில் தோன்றினால் எவ்வளவு கூட்டம் கூடிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காகவே பல பிரபலங்கள் விடுமுறை என்றால் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார்கள், அவர்களை அங்கு யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை என்பதால் தான் அப்படி