எதிர்நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் பிரியா ஆனந்த். இவருக்கு தற்போது தமிழில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர் மற்ற மொழிகளில் பிஸியாகியுள்ளார். இந்நிலையில் தான் இதற்கு முன் ஒரு படத்தில் பிடிக்காமல்
நடிகர்கள், நடிகைகள் தங்களது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரு சிலர் போட்டோ ஷூட்டுங்கள் எடுத்து வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தற்போது அனிருத்தும் இணைந்திருக்கிறார். முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும்
தமிழ் பட உலகின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் ஞானவேல்ராஜ். இவருடைய மனைவி நேஹா. இவர் ‘சி-3’ படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தவர். நடிகைகளை குறை கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர்
நடிகை ராதிகா ஆப்தே சர்ச்சைக்குரிய கருத்துகளை துணிச்சலாக பேசி வருகிறார். திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்று கூறினார். நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.