தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். கடந்த மாதம் காதலர் தினத்தன்று இருவரும் ஒன்றாக
பத்மாவதி படம் மூலம் நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார். சர்ச்சைக்கு நடுவிலும் படம் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. பாலிவுட் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகையான இவர் நடிகர் ரன்வீர் உடன் காதலில் இருக்கிறார் என நீண்ட
இந்தி பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜீனத் அமன். ‘தம்மர தம்’ என்ற பாடலில் ஆடிப்பாடி அந்த காலத்து இளைஞர்களை கிறங்கடித்து இருந்தார். தற்போது அவருக்கு 68 வயது ஆகிறது. சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில்
1988-ம் ஆண்டு வெளியான ‘தேசாப்’ இந்தி படத்தில் இடம் பெற்ற ‘ஏக்…தோக்…தீன்’ பாடல் இந்தியா முழுவதும் பிரபலமாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. லட்சுமிகாந்த் பியர்லால் இசை அமைத்த இந்த பாடலை அல்காயானிக் பாடினார். இந்த பாடலுக்கு அந்த படத்தின்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் இந்தியில் ‘சாவரியா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து ‘டெல்லி-6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், மௌசம், நீர்ஜா’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தனுஷுடன்