நடிகர் ஆர்யா திருமணம் செய்வதற்காக நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு உள்ளாகி கடும் விமர்சனங்களை பெற்றது. ஆர்யா இறுதியில் எந்த பெண்ணையும் திருமணம் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார். இதனால் ஆர்யா எந்த பொது நிகழ்ச்சியில்
பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படியான வரவேற்பை பெற்றது என பலருக்கும் தெரிந்திருக்கும். 100 நாட்கள் நடந்த போட்டியில் ஆரவ், சினேகன், கணேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் அண்மையில் அந்த சானல் பிக்பாஸ் குழுவிற்கு Pride of the channel என விருது வழங்கி
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர் தமிழில் ரஜினிக்கு வில்லனாக ‘2.O’ படத்தில் நடித்துள்ளார். சங்கர் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இவர் தற்போது ‘கேசரி’ என்ற இந்தி படத்தில் நடித்து
நீங்கள் படிப்பது சரிதான். மருத்துவ உலகத்திலேயே இந்த மலமாற்று சிகிச்சைதான் மிகவும் அருவருப்பான சிகிச்சையெனக் கருதப்படுகிறது. இந்த சிகிச்சையில் ஒருவரின் உடலிலிருந்து மலம் எடுக்கப்பட்டு மற்றொருவரின் உடலில் வைக்கப்படும். இதன் மூலம் தருபவரின்
குழந்தைகளின் குரலில் பாடுவதற்கு பேர்போன பாடகி எம்.எஸ் ராஜேஸ்வரி இன்று புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 85. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடலைகளை இவர் பாடியுள்ளார். சென்னை
ஒரு சீன நகரத்தில், சாலை பாதுகாப்பை ஊக்குவிக்க போக்குவரத்து பொலிஸார் ஒரு புதிய முறை கொண்டு வந்துள்ளனர். சாலை விதிகளை மீறுபவர்களுக்கு தண்ணீர் அடி கிடைக்கும் என்பதுதான் அது.
ஓவியா வெளியேறிய படத்தில் ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டீகே இயக்கும் காட்டேரி படத்தில் ஆதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. பிறகு அவருக்கு பதில் வைபவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின் ஹீரோயின் ஓவியா என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு
சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை தெலுங்கு பட உலகினர் படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார். இதையொட்டி ஐதராபாத்தில் அவர் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக இந்தி பட உலகின் பெண் நடன
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தான் தன் புதிய அரசியல் கட்சியை துவங்கினார். மக்கள் நீதி மையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியில் நடிகை ஸ்ரீப்ரியா முக்கிய பங்கு வகித்து வருகிறாரா. சமீபத்தில் கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜசேகரன்