ஆர்.எஸ்.எஸ் பற்றி மெகா பட்ஜெட் படம் ஒன்று விரைவில் தயாராக உள்ளது. பாகுபலி 2 படம் மெகா வெற்றி பெற்றதைக் கண்ட கன்னட சினிமா ஆடியோ ஜாம்பவனானனும், பாஜக ஆதரவாளருமான லாஹரி வேலு துளசி நாயுடுவிற்கு ஒரு பொறி தட்டியது. ஆர்.எஸ்.எஸ் பற்றிய ஒரு சினிமாவை
தனக்குத் திருமணம் என்று வெளியான செய்தியை மறுத்துள்ளார் நடிகை கெளசல்யா. ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கெளசல்யா. முரளி ஜோடியாக நடித்த முதல் படமே அவருக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தொடர்ந்து மலையாளம்,
பிரபல தமிழ் நடிகை ரெஜினா தான் நடுரோட்டில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். கண்ட நாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன்,